இந்தியாவின் உத்தரவாதத்துடன் கூட்டமைப்புடன் பேச்சுக்களை மீளத் தொடங்குகிறது சிறிலங்கா!

நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் இணைந்து கொள்ளும் என்ற உத்தரவாதத்தின் அடிப்படையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் மீண்டும் இருதரப்புப் பேச்சுக்களை சிறிலங்கா அரசாங்கம் ஆரம்பிக்கவுள்ளதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. சமநேரத்தில் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் இடம்பெறுவது என்ற இந்தியாவின் உறுதிப்பாட்டுடன் இந்தப் பேச்சுக்களை சிறிலங்கா அரசாங்கம் ஆரம்பிக்கவுள்ளது. இதுதொடர்பாக அண்மையில் புதுடெல்லி சென்றிருந்த சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச, இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்குடன் விரிவாக ஆராய்ந்துள்ளார். நேற்று புதுடெல்லிக்குப் புறப்பட்டுச் சென்றுள்ள இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் … Continue reading இந்தியாவின் உத்தரவாதத்துடன் கூட்டமைப்புடன் பேச்சுக்களை மீளத் தொடங்குகிறது சிறிலங்கா!